உங்கள் மனைவியின் ஆரம்ப கால இளைமையை நினைவில் கொள்ளுங்கள், அவள் உங்களுக்காக பிரகாசமாகவும், அழகாகவும் உருவாக்கி பாதுகாத்த உடம்பை கொண்டிருந்தாள். அவள் தன் உடம்பின் ஒவ்வொரு அங்கத்தையும் அதிக கவனத்துடன் பாதுகாத்து அழகாக வைத்திருந்தாள். தனக்காக பல கற்பனைகளை உருவாக்கி வைத்திருந்தாள்... அதில் ஐந்தைக்கூட நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அவள் உங்கள் வீட்டை தன் வீடாக நினைத்து கட்டியெழுப்பி உங்களையும் அழகாக கட்டியெழுப்பினாள். அவளுக்காகவல்ல... உன் குழந்தைக்கு அவர் மனிதன் என்று அறிமுகம் செய் அவள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உங்களுக்காகவும் கர்ப்பம் தரித்தாள்.. அதனால் கற்பனை செய்து பார்க்க முடியாத வேதனைகளைப் பெற்றாள். ஆனாலும் அவளது விருப்பமும் கனவும் வலிமையும் அதுவே. அதை அவள் கண்ணீர் மற்றும் சிரிப்புடன் எதிர்கொண்டாள். பிள்ளையற்ற பெண்கள் படும் வேதனையை பலர் அறிவதில்லை. ஆனால்..., உங்கள் மனைவி கருத்தரிப்பில் படும் வேதனை அதைவிட கொடூரமானது. அதை நீங்கள் முழுமையாக அறிவதில்லை. அவள் உங்கள் குழந்தையைச் சுமந்துகொண்டு இருக்கும...
2015.08.17ஆம் திகதி பொதுத் தேர்தல் நாளன்று எடுத்த படம் உள்ளே ஓடுவதும் சிவப்பு, உடுத்திருப்பதும் சிவப்பு. எனவே இவங்க நிச்சயம் சிவப்புக்குத்தான் குடுத்திருப்பாங்க.... சிவப்பு உடுத்தி வாக்களிக்கச் சென்ற எம்மைப் பார்த்து சிரிப்பு வரும் வகையில் சித்தரிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்களாகின்றன. சில விட ய ங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சமூகம் சிரிப்புக்காட்டுகின்றது. ஒரே நேரத்தில் கதைத்து, ஒரே முறையில் உடுத்து வரு வதும் ஒரு கெத்துதான்.
அன்று அனஸ் ஹாஜி பின்னர் ஸவாஹிர் மௌலவி இன்று அஸ்லம் நானா..... சிலரது இழப்புகள் என்றும் மறக்க முடியாத இழப்புகளாக அமையும் இவர்கள் மூவரது இழப்புகளைப் போன்று. இவர்களும் சாதாரண மனிதர்கள்தான். எனினும் உலக மனிதர்களின் மனங்களை வென்ற சங்கையான மனிதர்கள். இறுதியாக எம்மை விட்டுப் போனவர் சகோதரர் அஸ்லம். இவரைப் பற்றி அதிகம் விபரிக்கத் தேவையில்லை. அனைவரும் அறிந்த அற்புதமான மனிதர். அவரது உடல் இன்னும் சில நேரமே எம்மோடு இருக்கும். அந்த சில நிமிடங்களே அவரை நினைத்து அவரது அன்பானவர்கள் அழுவார்கள், அதன் பின்னர் அவரது உறவினர்கள் அழுவார்கள். இறுதியில் ஆங்காங்கே அவர் குறித்து கதைப்பார்கள், சில சம்பவங்களை நினைப்பார்கள். எனினும், இவர்கள் எமக்காக விட்டுச் சென்ற பாடங்கள் பல, அவற்றில் இருந்து கற்க வேண்டியவை பல, எம்மில் வர வேண்டிய மாற்றங்கள் இன்னும் பல.... சில விடயங்களை வெளிப்படையாகக் கூறுகின்றேன் யாரையும் புன்படுத்தவல்ல, புது மனிதராக மாற... பிரதேச வாதத்தில் முன்னிலை வகிக்கும் எமது ஊர் மக்களுக்கு (முட்களுக்கு) மத்தியில் இவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் எந்தவித வேற...
Comments
Post a Comment